You Searched For "#ChengalpattuCrimeNews"
சோழிங்கநல்லூர்
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
செங்கல்பட்டு அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்
பல்லாவரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது
பல்லாவரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே ரவுடியை பழிவாங்க நாட்டு வெடிகுண்டு, தயாரித்த...
செங்கல்பட்டு அருகே நண்பரை கொலை செய்த ரவுடியை. பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து சதித் திட்டம் தீட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதியில் கடைகளில் போலீசார் ஆய்வு, குட்கா...
சோழிங்கநல்லூர் , செம்மஞ்சேரி பகுதியில் மளிகைகடை, டீக் கடையில் ஆய்வு செய்த போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ...
செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
பல்லாவரம்
பெண் வேட்பாளருக்கு ஆபாச வீடியோ,போட்டோக்களை அனுப்பிய ஆசாமி கைது
பெண் வேட்பாளருக்கு ஆபாச வீடியோ,போட்டோக்களை அனுப்பிய அரியலூா் ஆசாமியை,சங்கா்நகா் போலீசாா் கேரளாவில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
செய்யூர்
கல்பாக்கம் அருகே சிறுமி கொலையை கண்டித்து, மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கல்பாக்கம் அருகே சிறுமி கொலையை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பல்லாவரம்
குரோம்பேட்டையில் அரிசிக்கடைக்காரா் மா்ம ஆசாமிகளால் வெட்டிப் படுகொலை
குரோம்பேட்டையில் அரிசிக்கடைக்காரா் மா்ம ஆசாமிகளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே கொளப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த கணவன்,...
செங்கல்பட்டு அருகே கொளப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த கணவன், மனைவியை கொலை செய்து, தண்ணீர் தொட்டியில் மூடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி...
பல்லாவரம்
பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு
பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுராந்தகம்
மதுராந்தகம் நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டாய வசூல். விவசாயிகள்...
மதுராந்தகம் நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டாய வசூல், நடப்பதாக விவசாயிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்போரூர்
திருப்போரூர் அருகே உடலில் காயங்களோடு இளைஞர் சடலம், கொலையா போலீஸ்...
திருப்போரூர் அருகே உடலில் காயங்களோடு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.