You Searched For "#Central government"
இந்தியா
ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு வரும் 25-ம் தேதிக்கு மாற்றம்: மத்திய அரசு...
வெளிநாடுகளில் உள்ள 17 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் 500 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.
இந்தியா
வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை: இன்று முதல் அமலாகிறது புதிய தொழிலாளர்...
வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை , பிஎஃப் பங்களிப்பு அதிகரிப்பு உள்பட மத்திய அரசு வெளியிட்ட புதிய தொழிலாளர் நல கொள்கைகள் இன்று முதல் அமலுக்கு...
கோவை மாநகர்
கோவையில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி
1 ஆம் தேதி முதல் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கொளத்தூர்
டெல்லி திமுக புதிய அலுவலக பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தயாராகி வரும் திமுக கட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக...
சேப்பாக்கம்
'போதிய தடுப்பூசி வழங்குங்கள்': மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர்...
தமிழகத்துக்கு போதைய தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பல்லாவரம்
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பட மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்:...
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என டி.ஆர் பாலு கூறினார்.
பெரம்பூர்
மத்தியஅரசிடம் தமிழக பாஜகவினர் தடுப்பூசியை பெற்றுத்தரவேண்டும்:
மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை தமிழக பாஜகவினர் பெற்றுத்தர வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.
சென்னை
கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து: தமிழக அரசுக்கு பாமக ராமதாஸ்
கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்துகளை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் - தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
அரவக்குறிச்சி
செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க எம்பி ஜோதிமணி கோரிக்கை
செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை
தமிழகத்திற்கு 2 லட்சம் கோவிஷீல்டு வருகிறது
சென்னைக்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
மன்னார்குடி
முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் வீண்
மாநில அரசு முறையான திட்டமிடாத காரணத்தினால் கொள்முதல் செய்யபட்ட 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி வீணாகிறது என மன்னார்குடியில்...