You Searched For "#AwarenessCampaign"
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு...
மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
உதகமண்டலம்
பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்
நிகழ்ச்சிக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை
இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பேருந்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி...
பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பேருந்தை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்
ஆரணி
இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம்
ஆரணியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு
திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மதுரை மாநகர்
மதுரையில் பெண்கள் அமைப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
மதுரையில் பெண்கள் அமைப்பு சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் வீதி வீதியாக நடைபெற்றது.
தர்மபுரி
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கி வைப்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் திவ்யதர்சினி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் பள்ளியில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி
மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் பள்ளியில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
அரியலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாமக்கல்
நாமக்கல்லில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்
நாமக்கல்லில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம்
நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
விழுப்புரம்
குழந்தை தொழிலாளர் குறித்து விழுப்புரத்தில் போலீசார் விழிப்புணர்வு...
குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்