/* */

You Searched For "#attack"

கீழ்பெண்ணாத்தூர்‎

பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்

பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்
மயிலாடுதுறை

விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

பள்ளி வளாகத்தில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷ வண்டுகள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
மயிலாடுதுறை

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது...

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினரை தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது தாக்குதல்
நாகர்கோவில்

இருசக்கர வாகன ஒட்டியை சுற்றி வளைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்

குமரியில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருசக்கர வாகன ஒட்டியை ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.

இருசக்கர வாகன ஒட்டியை சுற்றி வளைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்
பாப்பிரெட்டிப்பட்டி

மரவள்ளியை பூஞ்சை,செம்பேன் தாக்குதல்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மரவள்ளியை பூஞ்சை, செம்பேன் தாக்கியதால் நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரவள்ளியை பூஞ்சை,செம்பேன் தாக்குதல்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
உத்திரமேரூர்

நள்ளிரவில் மேலாளாரை தாக்கி செல்போன், பணம்,நகை வழிப்பறி

நள்ளிரவு தனியார் தொழிற்சாலை மேலாளரை தாக்கி செல்போன், நகை, பணத்தை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

நள்ளிரவில் மேலாளாரை தாக்கி செல்போன், பணம்,நகை வழிப்பறி
பரமக்குடி

இராமநாதபுரம் அரண்மனை முன் ரத்த வெள்ளத் தாக்குதல்; போலீசார் கடும்...

இராமநாதபுரம் அரண்மனை முன்பு குடிபோதையில் 3 பேர் கடும் மோதலில் ஈடுபட்டனர். காவலர் முன்பே இரத்த வெள்ளத்தில் தாக்குதலும் நடத்தினர்.

இராமநாதபுரம் அரண்மனை முன் ரத்த வெள்ளத் தாக்குதல்; போலீசார் கடும் திணறல்
திருவாடாணை

இராமேஸ்வரம் மீனவர்களை கற்களை கொண்டு விரட்டியடித்து இலங்கை கடற்படை...

இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல்களை கொண்டு இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகள் மீது மோத முற்பட்டதால் பதற்றம் அடைந்த மீனவர்கள், நாலாபுறமும்...

இராமேஸ்வரம் மீனவர்களை கற்களை கொண்டு விரட்டியடித்து   இலங்கை கடற்படை அட்டூழியம்
இராமநாதபுரம்

தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை ...

மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதப்படுத்தி மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள்...

தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை  இலங்கை கடற்படை  விரட்டியடித்ததால்   அதிர்ச்சி
இராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

கச்சதீவு அருகே பாரம்பரிய இடத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்அட்டூழியம்.

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை