You Searched For ".#ariyalur"
அரியலூர்
அரியலூரில் போதை பொருட்களை முற்றிலும் தடை செய்ய கோரி பா.ம.க. மனு
அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பா.ம.க. வினர் மனு அளித்தனர்.
அரியலூர்
இணையம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஏமாற்றிய இருவர் கைது
இணையம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஏமாற்றிய இருவரை அரியலூர் போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
அரியலூர்
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக்க கோரி கம்யூனிஸ்டு...
அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வேலைவாய்ப்புதிட்டத்தை 200நாட்களாக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த
அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர்
அரியலூரில் நுகர்வோர் குறைதீர் ஆணைய மத்தியஸ்தர்களுக்கு பணி நியமன ஆணை
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மத்தியஸ்தர்களுக்கு நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைப்பு
அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர்
அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு
அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில், திராவிடர் கழக தலைவர் வீரமணி சிறப்புரையாற்றினார்.
அரியலூர்
அரியலூரில் அமைச்சர் ஸ்மிருதிராணியை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
சோனியாகாந்தியை இழிவாக பேசிய அமைச்சர் ஸ்மிருதிராணியை கண்டித்து அரியலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்
அரியலூர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அரியலூர் அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர்
கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை...
கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா சுற்றுலா துறை சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி
அரியலுார் மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டியை, கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 351 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.