You Searched For "Ariyalur News"
அரியலூர்
கரூர் சமூக ஆர்வலர் கொலையை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம்.
கரூரில் சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
பெரியார் 144வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது முழு திருஉருவ சிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அரியலூர்
அரியலூரில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்
கொள்ளிடம் கரையோர பகுதிகளில் நின்று "செல்பி" எடுப்பதை தவிர்க்கவும்
கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் கரையோர பகுதிகளில் நின்று"செல்பி" எடுப்பதை தவிர்க்க மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
அரியலூர்
உபயோகித்த பாட்டில்கள் மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை ஆட்சியர் ...
அரியலூர் நகரத்தை பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
அரியலூர்
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க விவசாயிகளுக்கு கலெக்டர்...
விவசாயிகள் 12வது தவணைத் தொகையை பெற ஆதார் விபரங்களை சரிபார்த்தல் மற்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம்
அரியலூர்
அரியலூர்: 42 கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்...
திட்டத்தின் நோக்கம் தரிசு நில தொகுப்புகளில் நுண்ணீர் பாசனம் அமைத்து, சாகுபடிக்கு உகந்த நிலமாக கொண்டு வருவதாகும்.
ஜெயங்கொண்டம்
மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் முதியவர்...
ஜெயங்கொண்டம் அருகே மன வளர்ச்சி குன்றிய சிறுமியிடம் தவறாக நடந்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
சுதந்திரதின விழா: சிறுவளுர் கிராமத்தில் கிராமசபைக் கூட்டம்
அரியலூர் மாவட்டம் சிறுவளுர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டார்.
ஜெயங்கொண்டம்
சுதந்திரதினவிழா: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேசிய கொடியேற்றினார்
75வதுசுதந்திரதினவிழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேசியகொடியேற்றி, மாணவிகளுக்குஇலவச மிதிவண்டிகளை வழங்கினார்
ஜெயங்கொண்டம்
கோவிந்தபுத்தூர் காளியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற...
பிடாரிகாளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்வகையில் தாலி, வெள்ளியில் கிரீடம், பட்டுப்புடவைகளை கிராம மக்கள் சீர்வரிசை..
ஜெயங்கொண்டம்
வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலங்களையும் பொதுமக்களையும் சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் ஆறுதல் கூறினார்