/* */

சுதந்திரதினவிழா: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேசிய கொடியேற்றினார்

75வதுசுதந்திரதினவிழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேசியகொடியேற்றி, மாணவிகளுக்குஇலவச மிதிவண்டிகளை வழங்கினார்

HIGHLIGHTS

சுதந்திரதினவிழா: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேசிய கொடியேற்றினார்
X

ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.


ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் .கண்ணன் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஆசிரியை சம்மனசு வரவேற்புரையாற்றினார்.

பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி ஆன்செலினா முன்னிலை வகித்தார்.

பாத்திமா சமுதாயக்கல்லூரி முதல்வர் அருட்சகோதரி தாசில்லா,புனிதம் அங்காடி உரிமையாளர் சாகுல் ஹமீது, தலைமை ஆசிரியை அமலோற்பவமேரி, 21-வது நகர் மன்ற உறுப்பினர் துர்கா ஆனந்த் மற்றும் அருட்சகோதரிகள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Aug 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...