/* */

புல் அறுக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

கலவையடுத்த வெள்ளம்பியில் புல் அறுக்கும் போது பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

HIGHLIGHTS

புல் அறுக்க சென்ற விவசாயி  பாம்பு கடித்து உயிரிழப்பு
X

பாம்பு கடித்து பலியான விவசாயி சௌந்தராஜன்

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த வெள்ளம்பியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(35), விவசாயியான அவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், சௌந்தர்ராஜன் மாலை தனது நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது அதனால் மயக்கமான அவரை உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சௌந்தர்ராஜன் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து கலவைப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 23 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  5. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  7. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  9. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  10. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்