/* */

You Searched For "#alcohol"

பவானிசாகர்

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...

சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
பவானி

சித்தோடு அருகே கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரபல கால்டாக்ஸி நிறுவன வாகனத்தில், மதுபானங்களை கடத்தி வந்த நபரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே  கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது
மண்ணச்சநல்லூர்

திருச்சியில் பறிமுதல் மது பாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர்,...

திருச்சியில் பறிமுதல் மதுபாட்டில்களை விற்பனை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருச்சியில் பறிமுதல் மது பாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்
ஆவடி

ஆவடி: மது போதையில் தகராறு: பீர்பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை!

ஆவடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி: மது போதையில் தகராறு: பீர்பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை!
ஆவடி

ஆவடியில் குடிபோதையில் காரை வழிமறித்து குத்தாட்டம் போட்ட மதுப்பிரியர்!

ஆவடியில் மதுக்கடை திறந்த மகிழ்ச்சியில் மது குடித்து விட்டு காரை வழிமறித்து நடுரோட்டில் மதுப்பிரியர் குத்தாட்டாம் போட்டார்.

ஆவடியில் குடிபோதையில் காரை வழிமறித்து குத்தாட்டம் போட்ட மதுப்பிரியர்!
நாகப்பட்டினம்

திட்டச்சேரி அருகே அரசு வாகனத்தில் மது கடத்தல் : அதிர்ச்சியடைந்த...

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் அரசு வாகனத்தை சோதனை செய்த போலீசார் வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

திட்டச்சேரி அருகே அரசு வாகனத்தில் மது கடத்தல் :  அதிர்ச்சியடைந்த போலீசார்
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே வனப்பகுதியில் ட்ரோன் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை கண்டறிந்து 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே  1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருவாடாணை

இணையத்தில் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய மகன் கைது -தந்தை...

இராமநாதபுரம் அருகே யூடியூப் பார்த்து வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சிய மகன் கைது. தந்தை தப்பி ஓட்டம்.

இணையத்தில் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய மகன் கைது -தந்தை தப்பியோட்டம்
வேலூர்

வேலூர்: ரயிலில் மது கடத்திய மாணவர் உட்பட 7 பேர் கைது!

வேலூர் மாவட்டத்தில் ரயில்களில் கடத்திய கர்நாடக மாநில சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்: ரயிலில் மது கடத்திய மாணவர் உட்பட 7 பேர் கைது!
கோவில்பட்டி

சாராயம் காய்ச்ச முயற்சித்த இருவர் கைது- மூலப்பொருட்கள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம்-பழங்களை வைத்து ஊறல் தயார் செய்து, அதன் சாராயம் வடிப்பதற்கான முயற்சிகளை செய்த இருவர் கைது.

சாராயம் காய்ச்ச முயற்சித்த இருவர் கைது-  மூலப்பொருட்கள் அழிப்பு