You Searched For "Agriculture News"
ஆலங்குடி
டிரோன் மூலம் வேளாண்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்க...
திருவரங்குளம் வட்டாரம் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க பயிற்சி அளிக்கப்பட்டது
விவசாயம்
உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோய்.. கட்டுப்படுத்தும்...
உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
விவசாயம்
அதிக அளவு உரம் பயன்படுத்துவதால் பயிர் விளைச்சல் பாதிக்கும் அபாயம்
உர பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு மண்ணின் ஆரோக்கியத்தில் தாக்கங்களை ஏற்படுத்தி, இறுதியில் பயிர் விளைச்சலை பாதிக்கலாம்
புதுக்கோட்டை
நெல் சாகுபடியில் பூச்சி, நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த வேளாண் துறை ...
தற்பொழுது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் காணப்படுகிறது
புதுக்கோட்டை
ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி
ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து மாவட்டத்திற்குள்பட்ட விவசாயிகளுக் கான பயிற்சி மூக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது
புதுக்கோட்டை
நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை...
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது
நாமக்கல்
நாடு முழுவதும் மக்காச்சோளம் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைய
நாடு முழுவதும் மக்காச்சோளம் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு
சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாளாகும்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று...
விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் தரக்கூடிய, இரகங்களின் விதைகளை அரசு உரிமம் பெற்ற விதையை பயன்படுத்த வேண்டும்
புதுக்கோட்டை
அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித்திட்ட கிராமங்களில் வேளாண்துறையினர் ...
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் 1997 தேர்வு செய்யப்பட்டுள்ளன
சோழவந்தான்
சோழவந்தானில் கால்வாய் ஆக்கிரமிப்பால் 100 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்...
ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாய்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கேட்டுக் கொண்டனர்
விவசாயம்
நெற்பயிரில் களைக்களைக் கட்டுப்படுத்துங்கள்.. விவசாயிகளுக்கு வேளாண்...
நெற்பயிரில் சரியான தருணத்தில் களைகளைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் 70% சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படலாம்