You Searched For "Agriculture News"
விவசாயம்
பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிரை பாதுகாப்பது எப்படி?
காற்று வீசும் திசைக்கு எதிரே குச்சிகளால் முட்டு கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்கலாம்.
நாமக்கல்
பதிவு சான்று இன்றி விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: துணை...
பதிவு சான்று இல்லாமல் விதைகளை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி
நெல் பயிரில் புகையான் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை
தேனி மாவட்டத்தில் நெல் பயிரில் புகையான் பூச்சிகளின் தாக்குதல் இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தேனி வேளாண்மை துறை
போளூர்
நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு
போளூா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் குறித்து அதிகாரிகள் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனா்
ஈரோடு
அரக்கன்கோட்டை விதை பண்ணைகளில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு
அரக்கன்கோட்டை விதை பண்ணைகளை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககக்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்
தர்மபுரி
உழவு பணிக்கு வழங்கப்படும் வாடகை டிராக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...
டிராக்டர் தேவை கூடுதலாக இருப்பதால் வாடகை டிராக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நாமக்கல்
மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க மூலிகை பூச்சி விரட்டி...
மயில்களால் பயிர்களை சேதம் அடைவதை தடுக்க, மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம் என வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாத பயிர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாத பயிர் கடன் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்...
கோயம்புத்தூர்
அணைகளில் நீர் இருப்பு குறைவு: விவசாயம் பாதிக்கும் அபாயம்
9 அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்
தமிழ்நாடு
விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பினை துல்லியமாகக் கணக்கிட...
விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பினை துல்லியமாகக் கணக்கிடுவதற்கு தமிழ்நாடு அரசு செயலி அறிமுகப்படுத்தியுள்ளது
நாமக்கல்
சித்திரைப்பட்டத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை
சித்திரைப் படத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
விழுப்புரம்
தரமான விதை வழங்க மண்டல வேளாண் அலுவலர் அறிவுரை
விழுப்புரத்தில் விதை உற்பத்தி நிலையத்தில் ஆய்வு செய்த மண்டல வேளாண் அலுவலர் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்