You Searched For "#affected"
காங்கேயம்
திருப்பூரில் இன்று 52 பேர் கொரோனாவால் பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 95929 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 67 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காங்கேயம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உதகமண்டலம்
உதகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த எம்பி
உதகை பிங்கர் போஸ்ட் பகுதி மற்றும் படகு இல்லம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவு பகுதிகளை எம்பி ராசா பார்வையிட்டார்.
உதகமண்டலம்
உதகையில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை ஆட்சியர் ஆய்வு
உதகையில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளை ஆட்சியர் பொறுப்பு கீர்த்தி பிரியதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உதகமண்டலம்
உதகை: கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு
மழை நீடித்தால் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு
கனமழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் சீரமைக்க...
திண்டல் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
கிள்ளியூர்
குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்
குமரியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதி: இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7494 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்துறை
ஈரோடு மாவட்டத்தில் இன்று 117 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உதகமண்டலம்
நீலகிரியில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிப்பு
நீலகிரிக்குப்பட்ட 6 வட்டங்களில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெருந்துறை
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.