You Searched For "#accident"
சூலூர்
விபத்தில் சிக்கிய மாணவர் ; காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த...
ராபின் என்ற மாணவன் லாரி ஒன்றில் எதிர்பாராத விதமாக மோதிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் ஆடி திருவிழாவில் புகுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு; 8...
காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரைத் தெருவில் உள்ள ஜெய விநாயகர் ஆலயத்தில் ஆடித்திருவிழா ஊர்வலம் நடைபெற்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம்
ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதல்: 9 பேர் காயம்
Salem News Today: ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆரணி
திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
களம்பூர் அருேக கார்-பஸ் மோதலில் சித்தூர் பகுதியை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம்
ஏற்காடு அருகே வேன் கவிழந்து விபத்து: ஒருவர் பரிதாப உயிரிழப்பு
Salem News Today: ஏற்காடு அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
நாமக்கல்
ராசிபுரம் அருகே தோட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி...
ராசிபுரம் அருகே தோட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து, கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
சோழவந்தான்
மதுரை அருகே விபத்தில் கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு
மதுரை அருகே விபத்தில் கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி
பொன்னேரி அருகே கார் மீது வேன் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
பொன்னேரி அருகே கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
திருமங்கலம்
மதுரை அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதல்: 5 பேர் காயம்
மதுரை அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி
இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கிராம நிர்வாக அலுவலர், சிறுமி...
கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கிராம உதவியாளர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
திருவில்லிபுத்தூர்
ராஜபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மூன்று பேர் காயம்
ராஜபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
திருத்தணி
திருத்தணி அருகே நின்றிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து...
திருத்தணி அருகே கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 30.க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணிகள் படுகாயமடைந்தனர்.