/* */

கோயிலின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 பேருக்கு காயம்

திருவள்ளூர் அருகே கோயிலின் முகப்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், அங்கு விளையாடி கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை மற்றும் 12 வயது சிறுமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றம்பாக்கம் தென்காரணி பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவருடைய 12 வயது மகள் வைஷ்ணவி, 2 வயது குழந்தை சஜித் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள 20 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயிலில் விளையாடி கொண்டிருந்தனர், அப்போது, கோயிலின் முகப்பு மேற்கூரை பெயர்ந்நு விழுந்தது. அதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட இருவருக்கும் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 7 Jan 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...