You Searched For "#Supply"
ஆரணி
யானைக்கால் நோய் மேலாண்மை உபகரணங்கள் அளிப்பு
அரசு மருத்துவமனையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு
பெருந்துறை பேரூராட்சியில் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
பெருந்துறை பேரூராட்சியில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
கனமழையால் ஈரோடு மார்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
நிலக்கோட்டை
கைம்பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
ரூ.70 ஆயிரம் மதிப்பில் 140 கைம்பெண்களுக்கு நிவாரணப் பொருட்களை டிஐஜி விஜயகுமாரி வழங்கினார்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளை சுத்தம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலெக்டரிடம் மனு...
ஈரோடு மாநகரம்
ஈரோடு: அதிமுக சார்பில் நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்கு ஈரோட்டில் அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி 2 வார்டுகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் ...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 2 வார்டுகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணயின்
திருமயம்
வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் அமைச்சர், எம்பி...
புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை அமைச்சர் ரகுதி, எம்பி கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வழங்கினர்.
திருநெல்வேலி
நடமாடும் காய்கனி விற்பனை-விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு -நெல்லை...
நடமாடும் காய்கனி விற்பனை சேவை செய்ய விரும்புவோர் உதவி ஆணையரை அணுகி அனுமதி பெறலாம். நெல்லை மாநகராட்சி ஆணையர் தகவல்
திருநெல்வேலி
நெல்லை மாநகரத்தில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்-மாநகராட்சி...
திருநெல்வேலி - குழாயில் உடைப்பு- 2 தினங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் ரோட்டரி சங்கம் ரூ. 1 லட்சம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!
திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்ரோட்டரி சங்கம் வழங்கியது.
அறந்தாங்கி
அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்...
அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 200 பேருக்கு கொரோனா நிவாரண தொகுப்பை வழங்கினர்.