விழுப்புரம்
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி காதலனால் வெட்டிக்கொலை
விழுப்புரம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி காதலனால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம்
மேல்மலையனூர் அருகே தார் ஆலையை மூட கோரி கிராம மக்கள் முற்றுகை
மேல்மலையனூர் அருகே தார் ஆலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
விழுப்புரம்
விழுப்புரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆலோசனை கூட்டம்
விழுப்புரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்
விமானத்தில் ‘பறந்து’ வந்து, காதலி கரம் பிடித்த காதலன்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர், மலேசியாவில் இருந்து பறந்து வந்து திண்டிவனத்தில் காதலியை கரம் பிடித்த சம்பவத்தால், பரபரப்பு...
விழுப்புரம்
12 மாவட்டங்களில் பாஜக வளர வேண்டும்; பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா...
விழுப்புரம் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எச் ராஜா, 12 மாவட்டங்களில் பாஜக வளர்ச்சி அடையவேண்டும் எனத் தெரிவித்தார்
விழுப்புரம்
ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 31.50 லட்சம்...
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 31.50 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம்
பணமில்லா மருத்துவ காப்பீடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் கோரிக்கை
பணமில்லா மருத்துவ காப்பீடு வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம்
வரி செலுத்தாதவர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்
விழுப்புரம்
விதிகளை மீறி ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சிபிஎம்...
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு ஏரியில் விதிமுறை மீறி மண் எடுப்பதை தடுத்து நிறுத்த ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை
விழுப்புரம்
விக்கிரவாண்டி அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு
விழுப்புரம் அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு செய்தது.
விழுப்புரம்
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வியப்பில் ஆழ்த்திய...
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முதியவர் தான் யாசகம் பெற்ற ரூ10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்