/* */
துறையூர்

துறையூரில் பூட்டியிருந்த வீட்டில் ரூ.80 ஆயிரம் திருட்டு; மர்ம நபர்கள்...

துறையூரில் பூட்டியிருந்த வீட்டில் ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறையூரில் பூட்டியிருந்த வீட்டில் ரூ.80 ஆயிரம் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை
துறையூர்

அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் நிறுவும் நிகழ்ச்சி; துறையூர் எம்எல்ஏ...

துறையூர் தாலுக்காவில் உள்ள அரசு அலுவலகங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி படங்கள் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் நிறுவும் நிகழ்ச்சி; துறையூர் எம்எல்ஏ பங்கேற்பு
துறையூர்

நடமாடும் வாகனம் மூலம் தமிழக அரசின் சாதனை விளக்கப்படம் ஒளிபரப்பு

துறையூரில் நடமாடும் வாகனம் மூலம் கிராமப்புறங்களில் அரசின் சாதனை விளக்க திரைப்படம் ஒளிபரப்பபட்டது.

நடமாடும் வாகனம் மூலம் தமிழக அரசின் சாதனை விளக்கப்படம் ஒளிபரப்பு
துறையூர்

அதிகாரிகளை நம்பி பயனில்லை -களத்தில் இறங்கி சொந்த செலவில் சாலைகளை சீர்...

வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை, அலட்சியம்செய்கின்றனர் என்று, தாமாக முன் வந்து சாலையை சீர் செய்தனர் பச்சமலை பழங்குடியின மக்கள்.

அதிகாரிகளை நம்பி பயனில்லை -களத்தில் இறங்கி சொந்த செலவில் சாலைகளை சீர் செய்த மக்கள்
துறையூர்

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் துறையூர் புறநகர்ப் பகுதி

காவல்துறையினர் புறநகர்ப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் துறையூர் புறநகர்ப் பகுதி
துறையூர்

துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு சாலை மறியல்:...

துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூர்-பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு...

துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
துறையூர்

சாலை வசதியின்றி பேருந்து நிறுத்தம்: பச்சமலை பழங்குடியின மக்கள் அவதி

சாலை வசதியின்றி பேருந்து நிறுத்தம் . பச்சமலை மக்கள் அவதி, பாதியில் நிற்கும் சாலைப்பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை.

சாலை வசதியின்றி பேருந்து நிறுத்தம்:  பச்சமலை பழங்குடியின மக்கள் அவதி
துறையூர்

துறையூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை கொள்ளை : போலீசார் தீவிர...

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து, நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

துறையூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை கொள்ளை : போலீசார் தீவிர விசாரணை
துறையூர்

தமிழகத்திலேயே முதன் முதலில் கல்விக்காக உத்தரவாத சான்றிதழை வழங்கிய...

தமிழகத்திலேயே முதன் முதலில் கல்விக்காக உத்தரவாத சான்றிதழை வழங்கிய பள்ளி துறையூர் கோவிந்தாபுரம் பள்ளி தான் என்று தலைமை ஆசிரியை பெருமையுடன் கூறினார்.

தமிழகத்திலேயே முதன் முதலில்  கல்விக்காக உத்தரவாத சான்றிதழை வழங்கிய துறையூர் கோவிந்தாபுரம் பள்ளி : தலைமை ஆசிரியை பெருமிதம்