செங்கல்பட்டு
குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள் செங்கல்பட்டு வருகை
செங்கல்பட்டு வந்த சென்னை குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகளை கலெக்டர் ராகுல்நாத், எஸ்பி அரவிந்தன் மலர்தூவி வரவேற்றனர்
திருப்போரூர்
திருக்கழுகுன்றம் விசிக வேட்பாளரை ஆதரித்து திருப்போரூர் எம்எல்ஏ...
திருக்கழுகுன்றம் பேரூராட்சி 15வது வார்டில் போட்டியிடும் விசிக வேட்பாளரை ஆதரித்து திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி வாக்கு சேகரித்தார்
செய்யூர்
கல்பாக்கம் அருகே மாசி மக தீர்த்தவாரித் திருவிழா- பக்தர்கள் வழிபாடு
கல்பாக்கம் அருகே மாசி மக தீர்த்தவாரித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்போரூர்
மாசி மகம்: மாமல்லபுரம் கன்னியம்மனுக்கு பூஜை நடத்திய இருளர் இன மக்கள்
மாசி மகத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் கன்னியம்மனுக்கு இருளர் இன மக்கள் பூஜை நடத்தி வழிபட்டனர்.
செங்கல்பட்டு
மறைமலைநகர் 10வது வார்டில் திமுக வேட்பாளர் தென்னவன் பிரச்சாரம்
மறைமலைநகர் நகர்புற தேர்தல் 10 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேது (எ) தே.தென்னவன் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதுராந்தகம்
மதுராந்தகம்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. திடீர் ஆய்வு
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆய்வு நடத்தினார்.
செங்கல்பட்டு
மறைமலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மாேதி விபத்து: 4 பேர் படுகாயம்
மறைமலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லாவரம்
தாம்பரம் மாநகராட்சி 10 வது வார்டில் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ வாக்கு...
தாம்பரம் மாநகராட்சி பம்மல் 10வது வார்டில் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பிவ் ஈடுபட்டார்
தாம்பரம்
லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு...
ஆலந்தூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.
மதுராந்தகம்
அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பிறந்தநாள் விழா: முதியோர்களுக்கு அன்னதானம்...
அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தாம்பரம்
மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக வேலை பார்க்கக் கூடாது: அமைச்சர்...
திமுக மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு பின்னால் நிற்க வேண்டுமே தவிர எதிராக வேலை பார்க்கக் கூடாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
பல்லாவரம்
பம்மல் பகுதியில் அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் பகுதிகளில் அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.