ஈரோடு
பவானி அருகே மயக்கமடைந்த பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை...
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே மயக்கமடைந்த பெண் தொழிலாளியை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தால் ஈரோடு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஈரோடு
ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
Erode news- ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
Erode news- ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.
ஈரோடு
மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் புகார் தெரிவிக்க தொலைபேசி...
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் இருந்து ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை
ஈரோடு
ஈரோட்டில் இன்று புதிய உச்சமாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு
ஈரோட்டில் இதுவரை இல்லாத அளவாக வியாழக்கிழமை (மே.2) இன்று 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு
ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
Erode news- ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகேயுள்ள தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
ஈரோடு
மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஈரோடு
பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் சென்டர் மீடியனில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.