/* */
ஆன்மீகம்

நாளை ஆருத்ரா தரிசனம்: சிவன், நடராஜரை வழிபாடு செய்யும் முறைகள்

ஆருத்ரா தரிசனம் நாளை கொண்டாடப்படும் நிலையில், சிவன் மற்றும் நடராஜரை வழிபாடு செய்யும் முறைகளை தெரிந்து கொள்வோம்.

நாளை ஆருத்ரா தரிசனம்: சிவன், நடராஜரை வழிபாடு செய்யும் முறைகள்
ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரத்தில் தலையாரி உள்ளிட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு: 4...

ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூரில் தலையாரி உட்பட மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓட்டப்பிடாரத்தில் தலையாரி உள்ளிட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு: 4 இளைஞர்கள் கைது
தூத்துக்குடி

சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடலில் மலர் தூவி அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடலில் மலர் தூவி அஞ்சலி
தூத்துக்குடி

மழை வெள்ளத்தை கையாளுவதில் தமிழக அரசு தோல்வி: தமிழிசை குற்றச்சாட்டு

மழை வெள்ளத்தை கையாளுவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

மழை வெள்ளத்தை கையாளுவதில் தமிழக அரசு தோல்வி: தமிழிசை குற்றச்சாட்டு
தூத்துக்குடி

ஆமை வேகத்தில் அரசின் செயல்பாடு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

தூத்துக்குடியில் அதிக கனமழை பாதித்த பகுதிகளில் தமிழக அரசின் செயல்பாடு ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.

ஆமை வேகத்தில் அரசின் செயல்பாடு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!
ஸ்ரீவைகுண்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி...

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஆய்வு
ஸ்ரீவைகுண்டம்

வெள்ளத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண்ணை மீட்ட கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி அருகே வெள்ளத்தில் இருந்து மீட்டகப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண்ணை மீட்ட கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவிக்கு ஏங்கும்...

தூத்துக்குடி அருகேயுள்ள எப்போதும் வென்றான் கிராமத்தில் கனமழையில் சிக்கி உயிர்பிழைத்த மூதாட்டி உதவிக்கரம் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவிக்கு ஏங்கும் மூதாட்டி
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண...

தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழந்த 22 பேரின் வாரிசுதாரர்களிடம் தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவித்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
தூத்துக்குடி

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பணிகளை உடனடியாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன்...

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு
தூத்துக்குடி

கோரம்பள்ளம் குளம் தூர்வாரப்பட்டதில் முறைகேடு: டாக்டர் கிருஷ்ணசாமி...

கோரம்பள்ளம் குளத்தில் ரூ. 12 கோடியில் நடைபெற்ற சீரமைப்பு பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

கோரம்பள்ளம் குளம் தூர்வாரப்பட்டதில் முறைகேடு: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு டிசம்பர் 31 -ம் தேதி வரை கட்டணம் விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம் வசூல் கிடையாது