விழுப்புரம்: கொரோனாவில் இருந்து இதுவரை 44,777 பேர் குணம்

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை, 44,777 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Update: 2021-09-26 01:00 GMT

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று 22 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம்,  45,362 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், நேற்று எந்த இறப்பும் நேரிடவில்லை. இதுவரை 354 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 18 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.  இதுவரை மாவட்டத்தில் 44,777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 231 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News