விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் மோகன் கொரோனா தடுப்பு ஊசி அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

Update: 2021-09-09 13:16 GMT

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் 

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பேருந்து பயணிகள்,பள்ளி மாணவ -மாணவிகளிடம் கொரணா குறித்த விழிப்புணர்வும்,தடுப்பூசி எடுத்துக்கொள்வதின் அவசியம் குறித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,

அப்போது மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News