உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உ.பி யில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

Update: 2021-10-23 17:06 GMT

உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு திண்டிவனத்தில் அஞ்சலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு திண்டிவனத்தில் அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உ.த்திரபிரதேசம்,லக்கிம்பூர் கேரியில்  படுகொலையான 5 விவசாய தியாகிகளின் அஸ்தி இன்று திண்டிவனம் பகுதிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டு, அங்கு உள்ள மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்தனர், அஸ்திககு  அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News