செஞ்சி தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆலோசனை

செஞ்சி தொகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்

Update: 2021-11-08 13:54 GMT

செஞ்சியில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மஸ்தான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News