திருச்சியில் 1128 பேருக்கு கொரோனா, 15 பேர் பலி‌

திருச்சி மாவட்டத்தில் 1128 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 15 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-05-30 15:46 GMT

பைல் படம்

திருச்சியில்10,635 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 1128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 932 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் 10,816 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று 15 பேர் பலியாயினர்.

Tags:    

Similar News