திருச்சி: புதன்கிழமைகளில் மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம்

திருச்சியில் புதன்கிழமை தோறும் மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-22 09:02 GMT

திருச்சி மாநகராட்சி பைல் படம்.

திருச்சி மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் மக்களை தேடி மாநகராட்சி என்கிற பெயரில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

இதுபற்றிய மாநகராட்சி ஆணையரின் அறிவிப்பு இதோ..



Tags:    

Similar News