திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

Update: 2022-01-23 15:09 GMT
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியாகி உள்ளார். இன்று மட்டும் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 757 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 502 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 4475 பேர்  தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News