திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்டார் மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் குறை கேட்டு மனுக்களை வாங்கினார்.

Update: 2022-07-11 07:13 GMT

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் அன்பழகன் இன்று பொதுமக்களிடம் குறைகேட்டார்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைகேட்கும் நாள் முகாம் நடந்தது. மேயர் மு. அன்பழகன் மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அப்போது ஆணையர் இரா. வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி . ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி . செயற்பொறியாளர்கள் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News