திருச்சி மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-10-23 16:49 GMT

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 45 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  42 பேர்  இன்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 474  பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று திருச்சி மாவட்டத்தில் கொரோனா உயிர்ப்பலி எதுவும் இல்லை என சுகாதார துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News