ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மத்திய பிராண வாயு அறை.

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.

Update: 2021-05-11 15:21 GMT

ஸ்ரீரங்கம்அரசு மருத்துவமனையில் மத்திய பிராண வாயு அறையை கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை கூடுதல் தலைமை செயலர் ஆய்வு .

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மத்திய பிராண வாயு அறையை கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் தலைமை செயலர் பணீந்திரி ரெட்டி அவர்கள் தலைமையில்

இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News