அணியாப்பூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி ரத்து

அணியாப்பூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் அறிவிப்பு.

Update: 2021-11-20 06:15 GMT

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, அணியாப்பூர் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி கூடும் இடத்தில் இன்று (சனிக் கிழமை) முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை உள்ள தினங்களில், காலை 7.30 மணி முதல், மாலை 5.30 மணி வரை, பயிற்சியாளர்களால் நடைபெறுவதாக இருந்த துப்பாக்கி சுடும் பயிற்சி,  மழை மற்றும் இதர நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக,  மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News