திருவிடைமருதூர்: கிராம மக்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்

தனது கிராமத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் 600 நபர்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர் , கபசுர குடிநீர் பொடி உள்ளிட்ட பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்.

Update: 2021-06-11 11:00 GMT

திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் தனது சொந்த நிதி ஒன்னரை லட்சம் ரூபாய் செலவில், ஏழை மக்கள் 600 நபர்களுக்கு கபசுர குடிநீர் பொடி, முகக்கவசங்கள், சானிடைசர் மற்றும் கை கழுவும் சோப் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பந்தநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் அமுதா, கிராம பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News