ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர்
Maha Sivarathiri Festival in Tanjore Iyyarappar Temple
திருவையாறு மகாசிவராத்திரி புறப்பாடு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு காலமும் சுவாமி , அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று, மூன்றாம் கால பூஜைக்கு பின், சுவாமி பெரிய வெள்ளி ரிஷபத்திலும் வாகனத்திலும், அம்பாள் சிறிய வெள்ளி ரிஷபத்திலும் புறப்பாடாகி, ராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.