தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 62,575 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 62,575 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Update: 2021-07-08 14:30 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 8,99,261 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 65,121 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 62,575 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 1,742 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,498 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News