கும்பகோணத்தில் 77 பேருக்கு கொரோனா

கும்பகோணத்தில் 77 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று கண்டறயப்பட்டுள்ளது.

Update: 2021-05-06 14:45 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,80,736 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் 27,556 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25,117 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 2,116 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,769 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் கும்பகோணம் தாலுக்காவில் மட்டும் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News