ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.13) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.13) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பல்வேறு பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-12 01:00 GMT

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.13) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பல்வேறு பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், புதுசூரிபாளையம், மலையப்பாளையம், அத்தாணி, சிவகிரி, திங்களூர் மற்றும் சென்னிமலை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (13ம் தேதி) வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்கண்ட பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பியூர்,புதுசூரிபாளையம் மற்றும் மலையப்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மொட்டணம், குப்பிபாளையம், பழனிகவுண்டம்பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, கிச்சிப்பாளையம், திட்டமலை, சிவஜோதி மில் யூனிட் 1, 2, சுபம் டெக்ஸ்டைல், விஜயலட்சுமி மில், லாவன் டெக்ஸ்டைல், சுப பாலாஜி மில், லியோ டெக், பைன் டெக், பவர் டெக், நம்பியூர், கோவை ரோடு, ஜீவா ரோடு, பியூட்டிக், நம்பியூர் டவுன், குன்னமடை, வெங்கட்டபாளையம், காவிரிபாளையம், நாச்சியாபாளையம், கோசனம், ஆராம்பாளையம், திருச்சம்பாளையம், செல்லிபாளையம், மூணாம்பள்ளி, மேட்டுப்பாளையம், சொட்டமேடு, பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம், ஓணான் குட்டை.

அத்தாணி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அத்தாணி டவுன், கைகாட்டி பிரிவு, தம்மங்கரடு, கொண்டையம்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், அத்தாணி, பெருமாபாளயயம், குண்டுமூப்பனூார், வீரனூர், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கோத்தநாயக்கனூர், டி.ஆர்.காலனி, இந்திரா நகர், செம்புளிச்சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், பெருமாள்கோவில்புதூர் மற்றும் அந்தியூர் நீரேற்று நிலையம்.

சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம். பெரும்பரப்பு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, வள்ளிபுரம், இச்சிப்பாளையம், ஒத்தக்கடை வடக்கு, தெற்கு புதுப்பாளையம், கரட்டாம்பாளையம், பெருமாள்கோவில்புதூர், கல்வெட்டுப்பாளையம் மற்றும் கரட்டுப்புதூர்.

திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், தாண்டாகவுண்டன் பாளையம், சுங்ககாரன்பாளை யம், சீனாபுரம், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம். கீழேரி பாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம், எல்லபப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர்.

சென்னிமலை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி. சக்தி நகர், பெரியார் நகர். நாமக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம் பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி மற்றும் முருங்கத்தொழுவு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News