கொடுமுடி பகுதியில் நாளை (ஜன.25) மின்சாரம் நிறுத்தம்.

கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-01-24 11:15 GMT

ஈரோடு தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கொடுமுடி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News