கோபி நகராட்சி வளரச்சிப்பணிகளை தொடக்கி வைத்த எம்எல்ஏ செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் நகராட்சியில் வளர்ச்சிப்பணிகளை தொகுதி எம்எல்ஏ செங்கோட்டை.யன் தொடக்கி வைத்தார்

Update: 2022-08-02 12:45 GMT

கோபி நகராட்சியில் வளர்ச்சிப்பணிகளை தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ

கோபி நகராட்சி 11 -ஆவது வார்டு வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்

கோபி நகராட்சி திருமால் நகர் 11-ஆவது வார்டில் சிறு பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜைய முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ, தொடங்கி வைத்தார் .நிகழ்ச்சியில் முன்னாள் எம் பி சத்தியபாமா, ஒன்றிய குழு தலைவர் வக்கீல் மவுதீஸ்வரன், கந்தவேல் முருகன் நகர் மன்ற உறுப்பினர்கள் முத்துரமணன், பிரியோ கணேஷ். தமிழ்செல்வன் , சுமையா பானு மற்றும் மருத்துவர்கள் ஆண்ட முத்து பாலமுருகன், கழக நிர்வாகிகள் குறிஞ்சிநாதன், வழக்கறிஞர் வேலுமணி , அருள் ராமச்சந்திரன், இனிப்பு செல்வம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News