ஈரோடு மாவட்டத்தில் இன்று 93 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-05 14:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (05.10.2021) கொரோனா பாதிப்பு விவரம்:

பாதிக்கப்பட்டவர்கள்: 93 பேர்

குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 98 பேர்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 1

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை : 1,02,357

இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் : 1,00,584

தற்போது சிகிச்சை பெறுபவர்கள் : 1,100

மொத்த உயிரிழப்பு : 673-

Tags:    

Similar News