ஈரோடு நகர் முழுவதும் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு, காசிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Update: 2022-03-17 16:30 GMT

பைல் படம்

ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

ஈரோடு துணை மின் நிலையம்:  

ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி.ரோடு ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகர், சக்திநகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரிய வலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன்கோவில் வீதி, கொத்துக் காரன் தோட்டம், நாராயணவலசு, 16 ரோடு, குமலன்குட்டை, டவர்லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு, நேதாஜிரோடு, காந்திஜிரோடு, பெரியார்நகர், ஈ.வி.என்.ரோடு

காசிபாளையம் துணை மின் நிலையம்:

கே.கே.நகர், சென்னிமலைரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம் பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதி பாளையம், இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர்,ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பேஸ் 1,2 மற்றும் 3, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம் மற்றும் பழைய ரயில் நிலையப்பகுதிகள். இந்த தகவலை ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர்  ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News