ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 6 பேர்‌ பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-06-18 13:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது. 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 23 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

Tags:    

Similar News