திருச்சுழி - Page 2
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்...
அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடை தீ பிடித்து எரிந்து சேதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்...
காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இராஜபாளையம்
காரியாபட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
காரியாபட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருச்சுழி
காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
Panchayat Council Meet காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்...
திருச்சுழி
திருச்சுழியில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா :அன்னதானம்.
திருச்சுழியில் Ramanar Jayanthi Annadanam To Public ரமண மகரிஷி பிறந்த ஊரான திருச்சுழியில் அவரது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இதனையொட்டி...
விருதுநகர்
மின் கட்டணத்தை குறைக்கக் கோரி சிவகாசியில் மனித சங்கிலி
சிவகாசி காரனேசன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மாநகராட்சி காமராஜர் பூங்கா வரையில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
இராஜபாளையம்
விருதுநகரில் முன்னாள் படைவீரர் நலக் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு
முன்னாள் படை வீரர் களுக்கான குறைதீர் கூட்டம் நாளை டிச.28 ம் தேதி நடைபெற உள்ளது
சிவகாசி
மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க ஆட்சியர்...
மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18 ஆம் தேதியன்று தொடக்கி வைத்துள்ளார்
ஆன்மீகம்
சிவகாசி ஸ்ரீபேச்சியம்மாள் ஆலயத்தில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு
சிவகாசி ஸ்ரீபேச்சியம்மாள் ஆலயத்தில் மார்கழி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர்
சிவகாசியில் நடைபெற்ற திருவாதிரை விழாவில் சுவாமிகள் தேர்ப் பவனி
சிவகாசியில் நடைபெற்ற திருவாதிரை விழாவில் சுவாமிகள் தேர்ப் பவனி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
கல்லூரியில், கணிதத்துறை சார்பாக கணித மேதை ராமானுஜம் நினைவாக இரண்டு நாள் கணித கருத்தரங்கு நடத்தப்பட்டது.