/* */

திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை
X

திருவள்ளூர் அருகே ஈக்காடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் யோகராஜ். இவரது மனைவி அகிலா(30) சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத் துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார் .

தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அகிலா வீட்டின் அறைக்குள் சென்று அகிலா தன்னுடைய சேலை பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

காலையில் அகிலாவை குடும்பத்தினர் தேடி பின்னர் அறைக்குள் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து குடும்பத் தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Jun 2022 3:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்