/* */

மனைவி பிரிந்த சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட கணவர்

Suicide News - கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்த சோகத்தில் விஷம் அருந்தி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

Suicide News | Drinking Poison
X

பைல் படம்.

Suicide News -திருவள்ளூர் அடுத்த நத்தமேடு கம்பர் தெருவில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ் (54). இவருடன் ஏற்ப்ட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் மனைவி மற்றும் மகன் பிரிந்து தனியாகச் சென்று வசித்து வருகின்றனர் . இந்நிலையில் மனைவி மகன் பிரிந்து சென்ற பின்னர் சுந்தர்ராஜன், மட்டும் தனியே வசித்து வந்தார். மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மகனை பிரிந்த துக்கத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?