/* */

தேர்தலில் தொற்று தடுப்புப்பணி: திருவேற்காடு நகராட்சியில் பயிற்சி

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், தேர்தலில் கொரோனா பரவல் தடுப்பு மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

தேர்தலில் தொற்று தடுப்புப்பணி: திருவேற்காடு நகராட்சியில் பயிற்சி
X

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு ஊசி வழிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த முகாமில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்; வாக்கு சாவடிகளில் வாக்களிக்கும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

இதில், திருவேற்காடு நகராட்சியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டிஆர் லாவண்யா தலைமையில் திருவேற்காடு நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் கலந்து கொண்டு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Updated On: 18 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  2. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  3. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  4. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  5. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  6. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  7. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  8. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...