/* */

திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளை

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளை
X

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம் சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுளா மற்றும் இவரது 2 மகன்கள் அருண்குமார், கணபதி ஆகிய மூன்று பேர் குடும்பத்துடன் சாமி கும்பிட திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ அறையை உடைத்து அதில் இருந்த ஒரு சவரன் தங்க மோதிரம் ரூ.1.60லட்சம் ரொக்கப் பணம் விலை உயர்ந்த செல்போன் ஒன்று திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருண்குமார் வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jun 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  2. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  3. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  5. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  6. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  7. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  9. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  10. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்