/* */

சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் 97 மதுபாட்டில் கடத்திய இருவர் கைது!

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் 97 மதுபாட்டில் கடத்திய இருவர் கைதாகினர்.

HIGHLIGHTS

சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில்  97 மதுபாட்டில் கடத்திய இருவர் கைது!
X

திருவள்ளூர் மாட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் 97 மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து செய்தனர்.

பின்பு பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Updated On: 22 May 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி