/* */

பணத் தகராறில் ஒருவருக்கு அடி உதை, 6 பேர் மீது வழக்குப்பதிவு

கும்மிடிப்பூண்டி அருகே பணத் தகராறில் ஒருவருக்கு அடி உதை விழுந்தது. இது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பணத் தகராறில் ஒருவருக்கு அடி உதை, 6 பேர் மீது வழக்குப்பதிவு
X

கும்மிடிப்பூண்டி காவல் நிலையம்

கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், அதே பகுதியை சேர்ந்த தாஸ் (எ) முரளிதரன் இவர்களுக்கு இடையே பணப்பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் வயல் வெளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று கொண்டிருந்த நிலையில், தாஸின் உடைய ஆதரவாளர்கள் முகிலன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நபர்கள் திடீரென சாலையில் அவரை தாக்கியுள்ளனர்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 May 2021 5:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?