/* */

கும்மிடிப்பூண்டியில் தாசில்தார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தாசில்தார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் தாசில்தார் கொரோனா  விழிப்புணர்வு பிரச்சாரம்
X

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் தலைமையில் 3வது அலையை எதிர்நோக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த பிரச்சாரத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது சாலையில் செல்லும் அரசு பேருந்து, ஆட்டோ உள்ளிட்டவைகளில் முக கவசம் அணிய வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 2 Aug 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது