/* */

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய இருவர் கைது!

மாதர்பாக்கம் பகுதியில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது.

HIGHLIGHTS

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய இருவர் கைது!
X

கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து மது வகைகளை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் சுமார் 300 மதுபாட்டில்கள் கடத்திய இருவரை கைது செய்து ம மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 Jun 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்